1. 'சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே' - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
2. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
3. 'அஷ்டப்பிரபந்தம்' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
4. காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
5. 'நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மினது தான்'
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
6. மறைமலையடிகளாரின் மகள்
7. 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
8. 'போரை ஒழிமின்' - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
9. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
10. 'தேம்பாவணி' என்பது